Thirukkural Athigaram 01- Kadavul valzhthu - Kural 001

  • 3 years ago
திருக்குறள்

அதிகாரம் - 01 கடவுள் வாழ்த்து குறள் - 01

அகர முதல எழுத்துதெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

பொருள் :

எழுத்துக்கள் அகரம் இன்றியமையாது அதுபோல்
உலகம் இறைவன் இன்றியமையாது.

விளக்கம்:
எழுத்தின் ஒலிகள் அனைத்திற்கும் "அ" என்பது அடிப்படையாக உள்ளது. எவ்வாறு? "அ" இன்றி எழுத்தின் ஒலி அமைவதுயில்லையோ ? அதுபோல் உலகில் வாழும் அனைத்தும் இறைவன் இன்றியமையாது.

நன்றி.

Recommended