கிருஷ்ணகிரி: சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலைக் கிராமங்களில் ஆய்வு செய்தார். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று பொதுமக்களின் குறைகளை அமைச்சர் கேட்டறிந்தார். Minister Ma Subramanian walked about 15 kilometers to hear public grievances
Be the first to comment