உயிர்பெறும் மாவீரம்

  • 4 years ago
தமிழ் தாய்க்காகவும் தமிழீழ மண்ணுக்காகவும் தம்முயிரை ஈகம் செய்து விதையாகிய மாவீரர்களை நினைவேந்தும் பாடல் இது. ஒரு தாயின் வேதனைக் குரலாக வருகிறது.
இப்பாடலை,
எழுதியது: இ.இ. கவிமகன்
இசை : முகிலரசன்
பாடியது: அனுராதா சிறீராம்
ஒளிக்கலவை: இ.இ. கவிமகன்

Music : Mukilarasan
Lyrics: R.I. Kavimahan
Vocal: Anuratha Sriram
Edit:R.I.Kavimahan