உலக தாதா அங்கொட லொக்கா..! வசூல் முதல் கொலை வரை..!

  • 4 years ago
இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா இந்தியாவில் தலைமறைவாக இருந்தபோதும், ஆன்லைன் மூலம் தனது கேங்ஸ்டர் நெட்வொர்க்கை இயக்கியுள்ளார்.

இலங்கையில் நிழல் உலக தாதாவாக இருந்தவர் அங்கொட லொக்கா என்கிற மதுமா சந்தன லசந்தா பெரேரா. அங்கு கொலை, கொள்ளை, போதை மருந்து கடத்தல், ரியல் எஸ்டேட் மாஃபியா என்று கேங்ஸ்டராக வலம் வந்தவர். ஆரம்பத்தில் ஆட்சியாளர்களின் துணையோடு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த லொக்கா, பிறகு அதே ஆட்சியாளர்களால் நெருக்கடிக்கு தள்ளப்பட்டார்.

#srilanka #murdercase #AngodaLokka

Recommended