`என்னை மன்னிச்சிரு...அழாதே!' கல்லூரி மாணவனின் உருக்கமான கடிதம்
  • 3 years ago
Reporter - எஸ்.மகேஷ்

`என்னை மன்னிச்சிரு. அடுத்த ஜென்மத்துல நானே உனக்கு புருஷனா கிடைப்பேன் அழாதே. உனக்கு நல்ல லைஃப் கிடைக்கும்' எனக் கடிதம் எழுதிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார் கல்லூரி மாணவன் நித்திஷ்குமார்.


#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India
Recommended