ஒரே மாதத்தில் 3 யானைகள் இறந்தது எப்படி? காரணம் என்ன? | அத்தியாயம் 29

  • 4 years ago
யானைக்கு எதிரான பன்றிக்காய் யுத்தம் அதோடு முடிந்து விடவில்லை. அதே மாதத்தில் பன்றிக்காயின் மரண வலையில் இன்னொரு யானையும் சிக்கியது. கடந்த மாதம் 12 தேதி காலை 6 மணியளவில் கூடலூர் தாலுகா சேரம்பாடி கண்ணம்பாடி பகுதியில் யானை ஒன்று தேயிலைத் தோட்டத்தில் விழுந்து கிடந்தது. இந்த யானைக்கும் வாயில் காயம்.




The story of making of kumki elephant

Recommended