தொடரப்போகிறதா நீட்டுக்கு எதிரான மரண ஓலம் ?
- 4 years ago
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சண்முகம்-அமுதா தம்பதி. இவர்களுக்கு பிரதீபாவை சேர்த்து இரண்டு மகள் மற்றும் ஒரு மகன். கடைக்குட்டியான பிரதீபாதான் படிப்பிலும் கெட்டிக்காரத்திலும் படுசுட்டி என்பதால் வீட்டில் உள்ள அனைவருக்கும் அவள்தான் செல்லம்.
education has failed says pradheepa's father
education has failed says pradheepa's father