நிபா வைரஸ் என்றால் என்ன ? இதன் அறிகுறிகள் ?

  • 4 years ago
கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிகழ்ந்த கண்டறியப்படாத வைரஸ் பரவலால் இதுவரை 10 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த மர்ம மரணங்கள் கேரளாவை மட்டுமில்லாமல் தமிழகத்தையும் பதறவைத்திருக்கிறது. இறந்தவர்களில் ஒரு செவிலியரும் அடக்கம். 25 பேருக்கும் மேல் இந்நோயின் அறிகுறிகளுடன் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்த 8 நபர்களில் 3 பேரின் மரணம் நிபா வைரஸால் நிகழ்ந்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இந்த மூன்று மரணங்களுக்கும் நிபா வைரஸ்தான் காரணம் என்று புனே தேசிய வைராலஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. கேரள சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜிவ் சதாநந்தன் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில் 'இறப்புகளைத் தடுப்பதற்கும், நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் முயற்சிகளை எடுத்துள்ளது. எனவே, மக்கள் பயப்படத் தேவையில்லை', என்று கூறியுள்ளார். நாம் அறியாத இந்த வைரஸ் பற்றிய சில உண்மைகள் இதோ...







will tamilnadu government alert on nipah virus issue

Recommended