சென்னையில் போலீஸ் அதிகாரிகளின் காலில் விழுந்து கதறிய தாய்!
- 4 years ago
"பெருங்குடியைச் சேர்ந்தவர் வீரலட்சுமி (பெயர் மாற்றம்). இவரது மகள் நித்யா (பெயர் மாற்றம்). இவர், அந்தப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறார். இவர், நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் அலறியுள்ளார். இதனால் திடுக்கிட்ட நித்யாவின் பெற்றோர், அவரிடம் என்ன என்று விசாரித்தனர். அப்போதுதான் நடந்த சம்பவத்தை நித்யா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
school executive sexually abused student.
school executive sexually abused student.