தஷ்வந்த் மீது பெண்கள் சரமாரித் தாக்குதல்! பரபரத்த செங்கல்பட்டு நீதிமன்ற வளாகம்
  • 3 years ago
சிறுமி ஹாசினி கொலைவழக்கில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த், தாய் சரளாவையும் கொன்றுவிட்டுத் தப்பினார். தலைமறைவான தஷ்வந்த்தை, தமிழக தனிப்படை போலீஸார் மும்பையில் கைதுசெய்தனர்.





group of people attacked hasini murder accused dashvanth in chengalpattu court
Recommended