ஸ்டேட்டஸ் பார்த்து என்னை ஒதுக்க ஆரம்பித்தனர்! - காதலியைக் கொன்ற காதலன்
- 4 years ago
சென்னை ஆதம்பாக்கம், சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் சண்முகம். வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு இந்துஜா, நிவேதா என்ற மகள்களும் மனோஜ் என்ற மகனும் உள்ளனர்.
chennai brutal murder murderers shocking statement
chennai brutal murder murderers shocking statement