உறவுகளும், கட்சியினரும் கைவிரித்த நிலையில் கவலையில் தினகரன் !
- 4 years ago
சிகலா குடும்பத்தை கட்சியிலிருந்தும், ஆட்சியிலிருந்தும் நீக்க வேண்டும் என்கிற முடிவை மத்திய அரசு எடுத்ததுள்ளது. அதற்கு ஈடுகொடுக்கும் வல்லமை சசிகலா தரப்பில் இல்லாமல் போய்விட்டது. சிறைக்கு போகும் வேலையில் அவசர அவசரமாக தினகரனை துணைப் பொதுச்செயலாளர் பதவியில் அமர வைத்துவிட்டு கொத்துசாவியை தினகரன் கையில் கொடுத்துவிட்டு சென்றார் சசிகலா. அது வரை தினகரனை கண்டுகொள்ளாமல் இருந்த மத்திய அரசு, அவர் மீது கண்வைத்தது. பத்தொன்பது ஆண்டுகள் நிலுவையில் இருந்த பெரா வழக்கை துாசிதட்டி எடுத்தது.
Recommended
தினகரன் கூறி தான் ஜெ.சிகிச்சை வீடியோ வெளியிடப்பட்டது... உண்மையை கூறிய தினகரன் ஆதரவாளர்
Oneindia Tamil
தினகரன் ஆதரவாளர் செந்தில் வீட்டில் சோதனை – தினகரன் மூலம் அதிக சொத்துக்களை சேர்த்தாக தகவல்
Sathiyam TV