இறைச்சிக்காகக் கடத்தப்படும் நாய்கள்! தொடரும் அதிர்ச்சி சம்பவம்!

  • 4 years ago
வட இந்தியாவிலும் நாய்க்கறி உண்ணும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.இந்தியாவில் உள்ள விலங்குகள் அமைப்புகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.இருந்தும் கள்ளச் சந்தையில் நாய்க்கறி விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

Recommended