அவங்க கதைகளை காதுகொடுத்துக் கேட்க முடியல! கண்கலங்கிய நடிகர் சூரி !

  • 4 years ago
டெல்டா மாவட்ட மக்களுக்குக் கடந்த மூன்று நாள்களாக ஆறுதல் கூறி வருகிறார் நடிகர் சூரி. ' ஊருக்குள் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு மாறிப் போய்விட்டது' எனக் கண்கலங்குகிறார் சூரி.

Recommended