Skip to playerSkip to main contentSkip to footer
  • 10/21/2020
MCR தயாரிப்புகளை வாங்க - https://www.mcrshopping.com/

வாசிக்க வாசிக்க முடிவடையாத க்ரைம் நாவல் போன்று நீண்டு கொண்டிருக்கிறது கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கூடத்தாயில் நடந்த தொடர் கொலை சம்பவம்.
கேரளாவையே உலுக்கிக்கொண்டிருக்கிறது ஜோலி என்ற 47 வயது பெண்ணின் வாக்குமூலம். சொத்துக்காக 16 வருடங்களாக தனது குடும்ப உறவுகளை விஷம் வைத்து கொலை செய்துவந்துள்ளார். இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால் தனது கணவர் உறவினர் இரண்டு வயது குழந்தை என தனக்கு தடையாக இருந்த யாரையும் இந்தப்பெண் விட்டுவைக்கவில்லை. ஜோலியின் கணவரின் சகோதர் ரோஜோ கோழிக்கோடு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

CREDITS
Host - Se Tha Elangovan | Script - R.Sindhu | Camera - Ramesh Kannan | Edit - Arun

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Category

🗞
News

Recommended