Skip to playerSkip to main content
  • 5 years ago
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் தலைமை நீதிபதிகளுக்கு எதிராக பேசி, சட்டத்துறையை ஆட்டம் காண வைத்துள்ளார் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண். ஒரு அவமதிப்பு வழக்கு மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த பிரஷாந்த் பூஷணுக்கு பின் பெரிய சட்ட போராட்ட வரலாறு இருக்கிறது.. அந்த வரலாறு சென்னையில் தொடங்கியது!

Prashant Bhushan: The unknown story of a Law Crusader who fights for people.

#PrashantBhushan
#1RupeeFine
#ContemptOfCourt

Category

🗞
News

Recommended