Skip to playerSkip to main content
  • 5 years ago
ஓசூர்: கர்நாடகாவில் இன்று 4 வது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இதையும் மீறி செல்பவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Today there will be no entry for vehicles which are coming from TN to KA

Category

🗞
News

Recommended