இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் இது நடக்கும்... சந்தோஷமான செய்தியை சொன்ன மத்திய அமைச்சர்...

  • 4 years ago
அடுத்த 5 ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மையமாக இந்தியா மாறும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Recommended