Skip to playerSkip to main content
  • 6 years ago
வடமாநில தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊருக்கு இன்று சிறப்பு ரயிலில் செல்வதற்காக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அமர்ந்திருந்த போது அவர்களுக்கு உதவி கமிஷனர் பாஸ்கர் முக கவசத்தை வழங்கி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும்படி அறிவுரை! ஒளிப்பதிவு லென்ஸ் சீனு

Category

🗞
News
Comments

Recommended