காட்பாடியிலிருந்து சிறப்பு ரயில்..1140 பேர் நள்ளிரவில் அனுப்பி வைப்பு

  • 4 years ago
#MigrantLabour

காட்பாடியிலிருந்து சிறப்பு ரயில் மூலம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு 1140 பேர் நள்ளிரவில் அனுப்பி வைப்பு தமிழகத்திலிருந்து முதல்முறையாக வட இந்தியர்களை ஏற்றி கொண்டு சிறப்பு ரயில் புறப்பட்டு சென்றது



train from Tamil Nadu carrying about 1,140 migrant labourers left for Jharkhand from Katpadi near