தன் உயிரைக் கொடுத்து 4 உயிர்களைக் காப்பாற்றிய நாய் தாரா

  • 4 years ago
வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை கடித்தே கொன்று எஜமான் குடும்பத்தினரை காப்பாற்றிவிட்டது தாரா என்ற நாய்.. பாம்பு கடித்ததால் விஷம் ஏறி 'கோமா' நிலைக்கு சென்ற தாரா உயிரிழந்து விட்டது.


viral video: dog fight to snake and save his owner family in madurai