கொரோனா கொடூரமானது.. போலீசுக்கு ஒத்துழைப்பு தாங்க.. ஊர் ஊராக மைக் பிடித்து அட்வைஸ் செய்த எம்.எல்.ஏ.
  • 4 years ago
வேடசந்தூர்: கொரோனா தொற்று நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட கேரளாவில் இருந்து ஊர் திரும்பியவர்களை எதிரிகளைப் போல பார்க்கக் கூடாது; லாக்டவுன் காலத்தில் போலீசாருக்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தொகுதி முழுவதும் மைக் பிடித்து வேண்டுகோள் விடுத்து வருகிறார் வேடசந்தூர் எம்.எல்.ஏ. வி.பி.பி. பரமசிவம்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/aiadmk-mla-emerges-as-ambassador-for-coronavirus-lockdown-381012.html
Recommended