கொரோனா தடுப்பு பணி பணியாளர்களுக்கு.. கிரண்பேடி, நாராயணசாமி கை தட்டி உற்சாகமூட்டினர்! - வீடியோ

  • 4 years ago

புதுச்சேரி: கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், ஊடகத் துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் நின்று கைகளை தட்டியும், மணி அடித்தும் ஊக்கமளித்தனர்.
Governor Kiran bedi and Chief Minister V.Narayanasamy applaud the staff involved in coronavirus prevention

Read more at: https://tamil.oneindia.com/news/puducherry/governor-kiran-bedi-and-chief-minister-v-narayanasamy-applaud-the-staff-involved-in-coronavirus-380539.html

Recommended