எனது மகள் சடலத்தைப் பார்த்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டது போலவே தெரியவில்லை. அவரது மரணத்திற்கு சுதர்சனன் பத்மநாபன்தான் காரணம். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாத்திமா லத்தீபின் தந்தை அப்துல் லத்தீப் ஆவேசமாக கூறியுள்ளார்.
Chennai IIT Student Death: fatimas parents meet cm edapadi palanisamy in secretariat this evening