நோய்களுக்கு நிவாரணம் தரும் சோம்பு...!
  • 5 years ago

எளிதில் ஜீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகள் போன்றவற்றில் சோம்பை அதிகம் சேர்க்கலாம். இதன் பூ, விதை, வேர் அனைத்தும்

மருத்துவக் குணம் கொண்டது. சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு

சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.
Recommended