கரூர் மருத்துவமனைக்கு தீரன் சின்னமலை பெயரை சூட்டவேண்டும்

  • 5 years ago
முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலைக்கு அனைத்து வேளாளர் சமூகத்தினர் ஒன்று நான்குதிசை வேளாளர்களும் இணைந்து முதன்முதலில் வீர வணக்கம் செலுத்த உள்ளதாகவும், கரூரில் முதன் முதலில் துவங்கப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரிக்கு தீரன் சின்னமலை பெயரை சூட்ட வேண்டுமென்றும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத்தலைவர் த.கார்வேந்தன் கரூரில் பேட்டி அளித்தார்.

Recommended