நீதிமன்றம் உத்திரவிட்டும் இதுவரை பணிக்கொடை ஊதியம் தரப்படவில்லை

  • 5 years ago
உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் உத்திரவிட்டும் இதுவரை அவர்களுக்கு பணிக்கொடை ஊதியம் தரப்படவில்லை – கரூரில் தமிழ்நாடு அரசு மாநில முதுநிலை திருக்கோயில் பணியாளர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு #Karthik Subbaraj #dhanush

Recommended