பெண்ணின் உடையை கிழித்த ரவுடி, கொந்தளித்த 2 பேர்.. சரமாரி அரிவாள் வெட்டு!
  • 5 years ago

பெண்ணின் டிரஸ்ஸை ரவுடி அறிவழகன் கிழித்துவிட்டாராம்.. இந்த ஆத்திரத்தில்.. சாப்பிட்டு கொண்டே இருந்த அறிவழகனின் தலை, கை, கால், முகத்தினை 2 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி சாய்த்து தப்பி விட்டது.. இதனால் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

24 year old rowdy no more in Chennai due to prejudice and investigation is going on it
Recommended