என்னை 6 மாதம் தாசில்தார் ஆக்குங்கள்..திகைக்க வைத்த இளைஞர்-வீடியோ
திருவாடானை அருகே மங்களக்குடியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், இளைஞர் ஒருவர் தன்னை 6 மாதகாலத்திற்கு வட்டாட்சியராக நியமிக்க வேண்டும் என மனு அளித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவை திகைக்க வைத்துள்ளார்.
ramanathapuram youth vinod petition to appoint himself as thasildar
ramanathapuram youth vinod petition to appoint himself as thasildar
Category
🗞
News