Skip to playerSkip to main content
  • 7 years ago
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட 6 அரசு பள்ளிகளுக்கு சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி சபையின் சார்பாக மரக்கன்றுகள் வழங்கி 3 மாதம் அந்த மரக்கன்றுகளை பேணிக்காத்து நல்ல முறையில் பராமரிக்கும் பள்ளிகளுக்கு சிறந்த பள்ளி என்ற பட்டமும் அப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா ராவுத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது இதில் திருப்பத்தூர் கிராமிய காவல் ஆய்வாளர் மதனலோகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் திரளானோர் கலந்துகொண்டு மரங்களை வளர்க்க வேண்டும் சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டும் அப்போது தான் வறட்சி நீங்கி மழை வளம் பெருகும் தண்ணீர் பஞ்சம் தீரும் என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இதில் திரளான மாணவர்கள் கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் பல்வேறு மரக்கன்றுகளை நட்டதுடன் அதனை பராமரிக்கவும் உறுதிமொழியை ஏற்றுகொண்டனர்.

des : Awareness among students on growing tree to increase water shortage and rainfall

Category

🗞
News

Recommended