Skip to playerSkip to main content
  • 7 years ago
வன்முறைகளில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அம்மாநிலத்தின் முஸ்லிம் பிரமுகர்கள் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். மேற்கு வங்கத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக மட்டுமே ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு செயல்படுகிறது என்பது பாஜகவின் குற்றச்சாட்டு. கொல்கத்தா என்.ஆர்.எஸ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 82 வயது சயீத் என்ற முதியவர் மரணமடைந்துவிட்டார்.

Kolkata Muslim Activists have demanded strong action against members of their community who were involved in the recent events

Category

🗞
News

Recommended