Skip to playerSkip to main content
  • 7 years ago
வேலூர்மாவட்டம்இவேலூர் சி.எஸ்.ஐ பேராயத்தின் ஆறாவது புதிய பேராயர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது சர்மா நித்யானந்தம் தேர்வு செய்யப்பட்டு இன்று பதவியேற்றார் இவருக்கு சி எஸ்.ஐ பிரதம பேராயர் தாமஸ் கே.ஓம்மன் மற்றும் உதவி பேராயர் பிரசாத் ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அவருக்கு பதிவியேற்பு செய்து வைத்தனர் வேலூர் பேராயத்தில் உள்ள சித்தூர் வேலூர் திருவண்ணாமலைஇவிழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த திரளான பேராயர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர் இதில் திருச்சபை பாடல்களும் பாடப்பட்டன.

des : Sharma Nithyananda takes over as Vice-Rector of CSI

Category

🗞
News

Recommended