விரலில் மை இல்லைன்னா attendance கிடையாது.. கலாய்த்த மாவட்ட ஆட்சியர்!

  • 5 years ago
பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குபதிவை ஏற்படுத்தும்

வகையிலும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு பொறியியல் கல்லூரி

மாணவ மாணவிகள் விழிப்புணர்வு மனித சங்கிலி நடத்தினர்.

Kanyakumari collector has urged the college students

to cast their votes without fail.

Category

🗞
News

Recommended