தினமலர் நாளிதழின் ''பட்டம்'' மாணவர் பதிப்பு நடத்திய வினாடி வினாப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா சென்னையில் நடந்தது. விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது கல்வி ஒன்றுதான் நிரந்தரமான செல்வம்; அதற்கு மட்டும்தான் ஏழ்மையை விரட்டும் சக்தி உள்ளது என்றார்.
Be the first to comment