குட்கா அதிபரை செங்குன்றம் கொண்டுசென்று கவனிக்கும் சிபிஐ
குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவை செங்குன்றத்திற்கு அழைத்துச் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். குட்கா ஊழல் தொடர்பாக சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை உள்பட பல்வேறு இடங்களில் 5 ஆம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
CBI inquires Madhavarao about the Gutka scam. CBI takes Madhava rao to Redhills.
CBI inquires Madhavarao about the Gutka scam. CBI takes Madhava rao to Redhills.
Category
🗞
News