மாணவன் தற்கொலை ! ஆசிரியர்களுக்கு தர்மடி-வீடியோ

  • 6 years ago
மாணவன் இறப்புக்கு காரணமான ஆசிரியர்களை மாணவனின் உறவினர்கள் அடித்து தும்சம் செய்ததில் முன்று ஆசிரியர்கள் கவலைக்கிடமாக உள்ளனர்

வேலூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் அருண்பிரசாத் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார் . மாணவனின் தற்கொலைக்கு காரணம் ஆசிரியர்கள் தான் என்று பள்ளியை முற்றுகையிட்ட மாணவனின் உறவினர்கள் ஆசிரியர்களை சரமாரியாக தாக்கினர் இதில் ஆசிரியர்கள் மூன்று பேர் பலத்த காயம் அடைந்தனர் . இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்

Des: Three teachers are worried about the student's relatives slapping the teacher's death

Category

🗞
News

Recommended