Skip to playerSkip to main content
  • 7 years ago
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் 13வது புத்தக கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 31ஆம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சி வரும் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 256 அரங்குகள் அமைக்கப்பட்டு, 5ஆயிரம் தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

Category

🗞
News
Comments

Recommended