Skip to playerSkip to main content
  • 8 years ago
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது ஸ்ரீ சைலம் அணை. 285 அடி உயரத்திற்கு தண்ணீரை தேக்கி வைக்கும் அளவு கொண்ட இந்த ஸ்ரீ சைலம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக கனமழையின் பெய்து வருகிறது.

Category

🗞
News
Comments

Recommended