8 வழிச்சாலையை எதிர்த்து அம்மன் கோயில்களில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் கைது- வீடியோ
சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து வாழப்பாடி அருகே உண்ணாவிரதம் இருந்த 15 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தால், ஆயிரம் ஏக்கருக்கு மேலான காடுகள், விளைநிலங்கள் அழிக்கப்படும் என்பதால் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் போராடி வருகின்றனர். இந்த 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை போலீஸார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.
15 Person arrested near Valapadi for hunger protest against 8 ways road plan. after evening they were released.
-------------
தாராபுரம் அருகே விவசாயி ஒருவர் கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை சம்பவத்தில் அவருடைய தாய், குழந்தைகள் என நான்குபேர் பலியாகி உள்ளனர்.
15 Person arrested near Valapadi for hunger protest against 8 ways road plan. after evening they were released.
-------------
தாராபுரம் அருகே விவசாயி ஒருவர் கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை சம்பவத்தில் அவருடைய தாய், குழந்தைகள் என நான்குபேர் பலியாகி உள்ளனர்.
Category
🗞
News