Skip to playerSkip to main contentSkip to footer
  • 7/17/2018
சமூக வலைதளங்களில் பிரபலமான ட்விட்டரில், பிரபலங்களைப் பின் தொடர்வோரின் எண்ணிக்கை, அண்மைக்காலத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆனால், இந்த கணக்குகள் மூலம், பொய்யான நம்பகத்தன்மை உருவாக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு வந்தது. இதையடுத்து, டிவிட்டரில் உள்ள பொய் கணக்குகளை நீக்கும் பணியில் டிவிட்டர் நிறுவனம் தீவிரவாக ஈடுபட்டுள்ளது. இதனால், ஐந்தரை கோடி பேர் பின்தொடர்ந்து வந்து அமெரிக்க அதிபர் டிரம்பின் டிவிட்டர் எண்ணிக்கையில், 3 லட்சம் பொய்கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அவர் மட்டுமல்ல முன்னாள் அதிபர் பராக் ஓபாமாவின் followers10 லட்சம் பேர் குறைந்துள்ளனர். அமெரிக்காவைத் தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் டிவிட்டர் பொய் கணக்குளை நீக்கும் பணி விரைவில் தொடங்கும் என டிவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Category

🗞
News

Recommended