தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு ஜி.கே.வாசன் கண்டனம்

  • 6 years ago
அதிகார வர்க்கமும், செம்மரக்கடத்தல் மன்னர்களும் இணைந்து நடத்திய நாடகத்தால், 20 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

Category

🗞
News

Recommended