18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு 3வது நீதிபதி முன்பு இன்று விசாரணை

  • 6 years ago

18 எம்.எல்.ஏ.க்களின் தகுது நீக்க வழக்கு 3வது நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆளுநரிடம் மனு அளித்தனர். இதையடுத்து வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி உத்தரவிட்டார்.


Third judge M. Sathyanarayanan is going to hear the 18 MLAs disqualification case after split verdict given by two judges.

Recommended