Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
மும்பை அந்தேரி ரயில் நிலையத்தில் உள்ள நடை மேம்பாலம் உடைந்து நொறுங்கியுள்ளது.

மும்பை அந்தேரி ரயில் நிலையத்தில் அந்தேரி கிழக்கு பகுதியையும் அந்தேரி மேற்கு பகுதியையும் இணைக்கும் வகையில் பாலம் உள்ளது. கொஹ்லே பாலம் என்று அழைக்கப்படும் இந்த பழைய பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகிறார்கள்.

Mumbai Andheri railway station bridge collapses due to heavy rain. Sources say no casualty yet.

Category

🗞
News

Recommended