Skip to playerSkip to main content
  • 8 years ago
இந்திய கிரிக்கெட் போர்டு நடத்திய யோ-யோ டெஸ்டில், பாஸான இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா , வரும் 23ல் இங்கிலாந்து செல்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், ஒவ்வொரு தொடருக்கு முன்பாகவும் வீரர்களுக்கு யோ-யோ சோதனை என்ற உடற்தகுதி சோதனையை நடத்துகிறது. அதில் வீரர்கள் 16.3 என்ற மதிப்பெண்களை பெற்றால் மட்டுமே இந்திய அணியில் இடம்பெற முடியும்.

rohit sharma clears yo yo test set to travel to england on june 23

Category

🥇
Sports

Recommended