மனைவி ஏடிஎம் கார்டை கணவன் பயன்படுத்த கூடாது - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

  • 6 years ago
மனைவியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி கணவன் பணம் எடுத்தால், அது தவறு என்று பெங்களூர் நுகர்வோர் நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெங்களூரில் கடந்த 2013ல் வந்தனா என்ற பெண்ணின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி அந்த பெண்ணின் கணவர் 25,000 ரூபாய் பணம் எடுத்துள்ளார். ஆனால் கணக்கில் பணம் போனாலும், மிஷினைவிட்டு பணம் வெளியே வராமல் இருந்துள்ளது.

Husband shouldn't use Wife's ATM card says Consumer court in SBI case Bengaluru.

Recommended