Skip to playerSkip to main content
  • 8 years ago
சிரியாவில் புரட்சி படைகள் இருக்கும் கிராமத்தில் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் ஒரே நாளில் 44 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது.

சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த மூன்று மாதத்தில் மட்டும் இதுவரை 2300 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

Russia Air force attacks Syria rebel base, kills 44 including 11 women 6 children.

Category

🗞
News

Recommended