Skip to playerSkip to main content
  • 8 years ago
கடும் சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் ரஜினிகாந்த் இன்று இரவு மலைவாசஸ்தலமான டார்ஜிலிங்குக்கு ஓய்வு எடுக்க செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு சமூக விரோதிகளே காரணம் என போலீசுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் சென்னையில் கடும் சினத்துடன் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் ஒருமையில் பேசியது அவரது இன்னொரு முகத்தையே காட்டியது.


Sources said that Rajinikanth will visit darjeeling on today.

Category

🗞
News

Recommended