Skip to playerSkip to main content
  • 8 years ago
விஜயகாந்த் பிரஸ் மீட்டில் காட்டிய கோபத்திற்கு கிடைத்த வரவேற்பு ரஜினிகாந்த் காட்டிய கோபத்திற்கு கிடைக்கவில்லையே என்பதை அறிந்து கொண்டால், மக்களிடம் இருந்து தான் எவ்வளவு தூரம் அன்னியப்பட்டு நிற்கிறோம் என்பதை உச்ச நட்சத்திரத்தால் உணர முடியும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது போலீசாரால் தாக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதாக சொல்லி கிளம்பினார் ரஜினிகாந்த். காலையில் யார் முகத்தில் முழித்தாரோ தெரியவில்லை, ஆரம்பம் முதல் சென்னை திரும்பும் வரை அவரது பேச்சுகளும், நடவடிக்கைகளும் சர்ச்சையிலேயே முடிந்தன.

When Vijayakanth gets support from the people for his angry and Rajinikanth gets troll for the same. Here we find the reason.

Category

🗞
News

Recommended