ஜாதி சான்று வழக்க கோரி பாம்பு ஆமை எலி அனிலுடன் வந்து நடனமாடி
நூதன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் தங்களுக்கு ஜாதி சான்று வழக்காததை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்பாட்டம் நடத்தினர். அப்போது மலைவாழ் மக்கள் பாம்பு, ஆமை அணில் எலி போன்றவற்றை எடுத்து வந்தனர். அவைகளை தங்களின் கைகளில் வைத்து கொண்டு டான்ஸ் ஆடி ஆர்பாட்டம் செய்தனர். விலங்குகள் மற்றும் உயிரினங்களை வதைக்க கூடாது என்ற சட்டம் உள்ளபோது மலைவாழ் மக்கள் உயிரினங்களை எடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
des : Dancing with a snake tortoise rat ani and demanding to dance