Skip to playerSkip to main content
  • 8 years ago
des:ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக விருதுநகரில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்பட்டனர். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் கறுப்புக்கொடி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் ஆளுநர் மனுபெற செல்ல உள்ளார்.

Category

🗞
News

Recommended